| வெளியான வாசியைத்தான் வரவழைத்து வீட்டுக்குள் அங்கங்கே வைத்திட்டுத்தான் தனியாகவைத்திட்டுச் சாதித்தாக்கால் சாதித்தவாசியுமீசனும் ஒன்றாகும் வளியாக வாசியைப்போல் சித்தொன்றுமில்லை மாசித்த சிவனவரும் வாசியொன்றில் ஒளியாக வாசியது உயிரைமீட்டும் உறுதியாம் சிவயோகத் துண்மைதானே |