| தானான காயத்தை யுறுதிபண்ணு தனித்தோடு வாசிவைத்து வைத்ததங்கே பானேயெந்நேரமுந்தான் பழக்கமாகிப் பார்த்துத் தேர்ந்தாக்கால் தேகம்தூக்கும் தேனாகத் தெளியாத காலத்தில்தான் தித்தோடுமெடீநுயாது சித்திக்காது வானான வாசிவைத்து உரைக்காதார்க்கு மருவாது பூரணந்தான் வெளியாகாதே வாசியோகம் |