| போடவே ரவிதனிலே காயப்போடு பொங்கமுடன் சீலையதுயேழுஞ்செடீநுது நீடவே பூப்புடமாம் உமியிற்போடு நெடிதான லிங்கமது கட்டியாடும் கூடவே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று குறிப்புடனே யுருக்கிப்பார் மாற்றாறாகும் தேடவே னத்துக்குறுதிமெத்த சிறப்பாக யூதியபின் னெடுத்துக்கொள்ளே |