| உங்கள் ஜாதகத்தில் குரு உத்ராடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் நாடோடி. கவலைப்படும் சிந்தனையுள்ளவர். நீங்கள் மிகுந்த அதிகாரம் பெற்றவர்கள். அழகுக் கவர்ச்சியும் நிறைந்தவர். கவிதை சித்திரக்கலைகளில் ஆர்வமும். திறமையும் கொண்டவர். தாய்வழி மூலம் பரம்பரை சொத்து சுகங்கள் வந்து சேரும். |